உழைப்பு
உலகில் உயரம் அடைந்தவர்கள்உழைப்பின் வரம் பெற்றவர்கள்......
உழைக்க விரும்பாத எவரும்என்றும் உயரம் அடைந்ததில்லை....
உழைக்க விரும்பிய எவரும்என்றும் துயரம் அடைந்ததில்லை.......
உழைப்பையே உரமாக்கிமுயற்சி விதைகளை புவியில் தூவுங்கள்.........
விதைகளாய் உங்களை ஊன்றிவிருட்சாமாய் வான் நோக்கிஉயருங்கள்..........
இமயமே இலக்காய் விடியலே நோக்காய் எழுந்து நின்று போராடுங்கள்........
என்றும் இமயம் என்பது சரிவுகளுக்கு அப்பால் தான்.
விடியல் என்பது இரவுகளுக்கு அப்பால்தான்..............

1 comment:
உங்களின் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள்
வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com
Post a Comment