Saturday, June 21, 2008

நான் சரித்திர நாயகன் அல்ல
நானே சரித்திரம்.

””வெற்றி எனது பிறப்புரிமை
ஆனந்தம் எனது காப்புரிமை””
அசாத்தியத்தை செய்ய நினைக்கும் சாதாரணன்”

தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்...
நல்லதோர் வீணை செய்தே -- அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி -- எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ, -- இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி! -- நில
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ..
விசையுறு பந்தினைப் போல் -- உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்
நசையறு மனங்கெட்டேன் -- நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்க்கேட்டேன்
தசையினை தீசுடினும் சிவ
சக்தியை பாடும்நல் அகங்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன்;இவை
அருள்வதில் உனக்கேதுந் தடையுளதோ?
...பாரதி...